Ads Area

Tamil Nadu SSCL 10th Public Exam Postponed due to coronavirus epidemic

Flash News: 10ஆம் வகுப்பு - பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - முதலமைச்சர் அறிவிப்பு.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 27.3.2020 முதல் 13.4.2020 வரை நடைபெறவிருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்படும்.

  • 10ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தள்ளி வைப்பு 
  • தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு தேர்வு நடத்தப்படும்" 
  • மார்ச் 27ம் தேதி தொடங்குவதாக இருந்த தேர்வுகள் தள்ளிவைப்பு 9.45 லட்சம் மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை முதலமைச்சர் அறிவிப்பு
  • ஏப்ரல் 14க்குப்  பிறகே  தேர்வுகள் என அறிவிப்பு
  • 11,12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை"





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.